Tuesday, March 3, 2015

சமூகத் தொண்டில் சிறந்த சாதனையாளர் - ரோட்டரி விருது

புதுக்கோட்டை ரோட்டரி சங்கமும் மகாராணி ரோட்டரி சங்கமும் இணைந்து 01.03.2015 அன்று ஆளுநர் வருகையை முன்னிட்டு  புதுக்கோட்டையில் தொழில்முறை மற்றும்  சேவையாளர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தது.

சமூகத் தொண்டில் சிறந்த சாதனையாளராக பாவலர் பொன்.கருப்பையா அவர்களுக்கு ஆளுநர் ஜகந்நாதன் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

No comments:

Post a Comment