Tuesday, March 3, 2015

கண்ணதாசன் இலக்கியப் பேரவை-பாட்டுப்போட்டி

புதுக்கோட்டை கண்ணதாசன் இலக்கியப் பேரவையும் கைக்குறிச்சி சிறீபாரதி கல்வி நிறுவனங்களும் இணைந்து சிறீபாரதி பொறியியல் கல்லூரியில் நடத்திய கண்ணதாசனின் தேசிய, தெய்வபக்திப் பாட்டுப் போட்டியில் நடுவராக வெற்றியாளர்களைத் தேர்ந்து நல்லிசைப்பாடல்கள் குறுவட்டுகளைப் பரிசாக வழங்கியபோது..

No comments:

Post a Comment