Saturday, November 9, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மகாத்மா கல்வி நிறுவனங்களும் இணைந்து 09.11.2013 அன்று ஆரியுர் பொறியியல் கல்லூரியில் நடத்திய 21 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க., அறிவியல் இயக்க மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்களுடன்.

3 comments:

அ.பாண்டியன் said...

சமூக பொறுப்போடு பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டையும் உரித்தாக்குகிறேன். தொடருங்கள் சமூகப்பணியை. தங்கள் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யா.

Kasthuri Rengan said...

வாழ்த்துக்கள் அய்யா

மணிச்சுடர் said...

எறும்பாக ஊர்ந்து பார்க்கிறோம் பாசம் படிந்த பாறைச் சமூகத்தில்.. கல் குழியாவிடினும் படிந்துள்ள கறை நீங்கிச் சிறு பாதையாவது உருவாகாதா என்னும் நப்பாசையில்...

Post a Comment