Friday, September 27, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
26.09.2013 அன்று நற்சாந்துபட்டியில் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்  “ இயற்கையை நேசிப்போம்“ என்னும் தலைப்பில் பாவலர் பொன்.கருப்பையா முகாம் மாணவரிடையே உரை நிகழ்த்தியபோது.

No comments:

Post a Comment