Tuesday, September 17, 2013

தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.

17.09.2013 அன்று பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.இராமசாமி பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாளில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே, மின்வாரிய அலுவலம் எதிரில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்டத் திராவிடர்கழகத்தினரோடு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா மாலை அணிவித்தார்.

No comments:

Post a Comment