Saturday, August 24, 2013

ஆனந்தஜோதி - ஐம்பெரும் விழாத் தொடக்கத்தில்...


             புதுக்கோட்டை நகர்மன்றத்தில், 24.08.2013 மாலை நடைபெற்ற “ஆனந்தஜோதி” ஐம்பெரும் விழாவின் தொடக்கத்தில் , பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைக்கு எதிராக, பயங்கர வாதத்திற்கு எதிராக, நகைமோகத்திற்கு எதிராகப்  பாடல்களோடு உரை நிகழ்த்தும் பாவலர் பொன்.க .

No comments:

Post a Comment