Monday, August 26, 2013

கலிலியோ துளிர் இல்லத்தில்...

புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் 25.08.2013 காலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் துளிர் இல்ல மாணவர்களுக்கு , போரில்லாப் புது உலகம் படைப்போம் எனப் பாடி உணர்ச்சி ஊட்டிய பாவலர் பொன்.க.


No comments:

Post a Comment