Thursday, August 15, 2013

இராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங்கல்

                     புதுக்கோட்டை ஒன்றியம், இராயப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி விழாவில் சிறப்புரையாற்றச் சென்ற பாவலர் பொன்.கருப்பையா, அப்பள்ளிக்கு புரவலர் திட்டத்தினைத் தொடங்க, புரவலர் நிதிக்கான காசோலையினை, புதுக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ,உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் க.மதிவாணனிடம் வழங்குகிறார்.

No comments:

Post a Comment