Friday, July 26, 2013

த.நா.அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில்..

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
20.0702013 அன்று, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையேற்று உரையாற்றியது.உடன் த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் க.செயபாலன், இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்.
தமிழ்நாடு அறிவியல் இயயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையில் ம.ச.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலறிஞர் இரா.இராஜ்குமார் உரையாற்றியது

No comments:

Post a Comment