Friday, March 22, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
          அனைத்துலக தண்ணீர் நாளை(22.03.2013 ) யொட்டி புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா உரையாற்றியபோது.. உடன் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி சித்ராதேவி, உதவியாசிரியர் செல்வநாயகி.

No comments:

Post a Comment